Wednesday, January 16, 2013

வாழ்க்கைத் துணை

உனை காணும் வரை
என் வாழ்வில் இன்பமே இல்லை
உனைக் கண்ட நாள் முதல்
துன்பம் என்ற ஒன்றை
நான் கண்டதே இல்லையடி
என் துன்பங்கள் நீக்கி வாழ்வை என்றும்
இன்பமாக வைக்க விரல் பிடித்து வருவாயா
என் வாழ்வின் இறுதி வரை
வாழ்க்கைத் துணையாய்!

No comments:

Post a Comment