யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Wednesday, January 16, 2013
என்ன சொல்ல காதலியே? என் கல்லறைக்கு ?
நீ இன்றி என்னால் வாழ முடியாது என்று சொல்லி இறந்து போக ஆசைதான் என்ன செய்வது கல்லறை கேட்குமே என்னிடம் .... என் இதயம் எங்கே என்று என்ன சொல்ல காதலியே? என் கல்லறைக்கு ?
No comments:
Post a Comment