யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
என் கவிதையை பாராட்டும் பெண்ணேஉன் கண்களுக்கு சொல் அந்த பாராட்டை...காரணம்நான் படைக்கும் அத்தனை கவிதையும்உன் ஒரு பார்வையால் உயிர் பெற்றது தான்.
No comments:
Post a Comment