Monday, January 21, 2013

கீதங்களில் மயங்கினேனடி!
உன் பேச்சைத் தான் சொல்கிறேன்!
மாயை உலகில் தொலைந்தேனடி!
உன் கூந்தலைத் தான் சொல்கிறேன்!
மின்னல் ஒளியில் என்னையே தொலைத்தேனடி!
உன் கருவிழியைத் தான் சொல்கிறேன்!
இன்று நான் எங்கே என்றுத் தேடிக் கொண்டே இருக்கிறேன்!
உன்னுடன் வாழ்ந்து தொலைத்த நம் நினைவுகளில்தான்!


No comments:

Post a Comment