Wednesday, January 30, 2013

உன் அன்பிற்காக!

காலம் சென்றாலும்...

கனவுகள் மறைந்தாலும்...

கவிதைகள் அழிந்தாலும் ...

என் உயிர் பிரிந்தாலும்...

காற்றோடு தொடர்ந்து வருவேன்...

உன் அன்புக்காக ...!


No comments:

Post a Comment