யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Wednesday, January 16, 2013
முடியவில்லை
பொல்லாதக் காதலால் வந்த வலியினை வெளியில் சொல்லவும் முடியவில்லை சொல்லாமலிருக்கவும் முடியவில்லை வாய்விட்டு அழவும் முடியவில்லை அழாமல் இருக்கவும் முடியவில்லை... ஆனால் என் மனம் எப்போதும் அழுது கொண்டேதான் இருக்கிறது
No comments:
Post a Comment