அ - ன்பானவள் என்னவள் எனக்கு...
ஆ- ழமாய் புதைந்துபோனாளே என்னுள்ளே என்னவள்...
இ - னிமையாய் இருக்குமே என்னவளை நினைக்கையிலே...
ஈ - டே இல்லையே என்னவளின் ஓர பார்வைக்கு இவ்வுலகிலே...
உ - ண்ணவும் மறந்துபோனேனே என்னவளை நினைக்கும்போது...
ஊ - மையாக என்னுள்ளே நுழைந்து தனிமையிலே என்னை பேசவைத்தவள் என்னவள்..
எ - துவுமே அறியாதவளாக காட்சிதருவாளே என்னை காண்கையில் என்னவள்...
ஏ - றுவரிசையைபோல் என்னவளின் நினைவுகள் என்னுள்ளே ஏறுகிறதே...
ஐ - யமே இல்லையே என்னவள் என்னோடு இருக்கையில் ...
ஒ - டுங்கி போனேனே என்னவளே உன்னை காணாதபோது...
ஓ - சையின்றி தாக்குதே என்னவளின் நினைவுகள்...
ஔ - வளவு வேதனைகளையும் சுமக்குதே என் சிறு இதயம்..
ஃ - கணமே மரித்துவிடுவேன் என்னவள் எனக்கில்லை என்றதுமே...
No comments:
Post a Comment