யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உண்மையாகவும் உரிமையோடும் நம்மை நேசிக்க எவரும் இல்லை எனில் நேசம் என்ற சொல்லிர்க்கே அர்த்தம் இல்லை என எண்ணத்தோன்றுகின்றது......
No comments:
Post a Comment