என் பார்வையை பழுதாக்கிய பாவமும்,மொழிகளை ஊமையாக்கிய குற்றமும்,நெருக்கத்தை நொறுக்கியழித்த தவறும்,உனை குற்றவாளியாக்காது,பயந்து பதைத்துவிடாதே !!எல்லையில்லாத என் காதலே !அந்த துயரங்களை தலையிலேற்றிச்சுமக்கும் !!
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, January 31, 2013
நீ உதிர்த்துப்போன ஒரு இறகு,பத்திரமாய் என் மகளின் புத்தகத்திற்குள் !வளர்கிறதா என்று தினமும் சோதிக்கிறாள் !என்னிடம் என்னிடம் புருவமுயர்த்தி வினவுகிறாள்,அப்பா !!மயில் ஏன் குட்டி போடவில்லை? என்று,நான் சொல்கிறேன் !மயிலைப் பார்த்தே கேட்டுவிடலாமென்று !உடனே எப்போது என்கிறாள் !!சொல் மயிலே !!எங்கு வரட்டும் பதிலுக்கு என் சின்ன மயிலுடன் ?
திருந்தாத ஜென்மம் வருந்தாத பிறவி,புரிந்துகொள்ளாத ஜடம் புரியமுடியாத கிறுக்கன்,என்றெல்லாம் எத்தனையோ சாடல்கள்,எனை தொடர்ந்துகொண்டேயிருந்தது!கவலைப்பட்டு கலைந்துபோய்விடாமல்,என் போக்கிலேயே நகர்ந்தேன் !ஒருநாள் காதலித்தாய் காதலித்தாய் !பிற்பாடு உணர்ந்தேன் !நீ சொன்ன அனைத்துமாய் எனை,செதுக்கியிருக்கிறாய் என்று !ஜெயித்தும் தோற்றதும் போகட்டும் !சொல் எனக்கு !ஏன் புரிந்தாய் பின் ஏன் மறந்தாய் ?
இளவெயில் நேரத்தின் பொழுதிலேஅவளை நான் கண்டேன்
புழுதி படிந்த முகம்
முகத்திலே தவழ்ந்த கறையில்லா புன்னகை உணர்த்தியது
புழுதி முகத்திலே அகத்தில் அல்ல என்றுகலைந்த கேசம்சோர்வு ததும்பிய கண்கள்பொலிவிழந்த முகம்வசீகரிக்க ஏதுமில்லாதஅவளால் வசீகரிக்க பட்டேன்வசீகரித்தது அவளோஇல்லை அவளில் குடி கொண்ட என் மனமோஓ ஓகண்டு விட்டேன் என் காதலைஅறிந்து கொண்டேன்என் மனதைஎன் சகியே. எப்படி கூறுவேன்உன்னிடம்என் இதயம் உன்னிடமென்ற
...........எதிர்பார்ப்பு...........______________________
எதிர்பார்ப்புகள் எப்போதும்,உத்தரவு வாங்கிக்கொண்டு உள்ளே நுழைவதில்லை !
பார்த்தேன் பிரியப்பட்டேன் !
பார்த்தாய் ஆசைப்பட்டேன் !
ரசாயனமாற்றங்களின் காரணகாரியங்கள் தெரியாது !
என் அறிவுக்கு சொன்னாலும் புரியாது !
உனக்கு நான் அவ்வளவு பரிட்சயமில்லை !
உன் உறவுக்கு நெருக்கமென்ற செருக்கும் வாய்க்கவில்லை !
என்றபோதும் எதிர்பார்கிறேன் உனை என் அன்றாடங்களில் !
காரணம் !!
எனக்குள்ளும் வந்தமர்ந்துவிட்டது !
வளைக்கமுடியாத எதிர்பார்ப்பு !!
Wednesday, January 30, 2013
உனது பொய்யான காதல்"!!
உன்னில் இல்லாத எனக்காக
உன்னில் இல்லாத உண்மைக்காக எழுதுகிறேன் பல கவிதை எல்லா கவிதையும் உன்னில் தொடங்கி உன்னிலே முடிவதால் என்னில் உன் நினைவு ஆழமாய் போகிறது ..
செவி கொண்டு கேட்காது போனாலும் கண் கொண்டு பார்த்து விடு ஒரே ஒரு முறையாவது!!!
என் சுவாசமாக!!!
உன்னை ஒவ்வொரு நிமிடமும் நினைக்கும் போதும்,
என் இதயம் கணத்து தான் போகிறது.என்ன ஆனாலும் என் உயிர் உள்ள வரை உன்னை காதலித்து கொண்டு தான் இருப்பேன் என் சுவாசமாக......
உன் அன்பிற்காக!
காலம் சென்றாலும்...
கனவுகள் மறைந்தாலும்...
கவிதைகள் அழிந்தாலும் ...
என் உயிர் பிரிந்தாலும்...
காற்றோடு தொடர்ந்து வருவேன்...
உன் அன்புக்காக ...!
உன் நினைவுகள்!!!P
மெளனமாக இருப்பதால்
மறந்து விட்டேன்...
என்று நினைக்காதே....
மரணித்தாலும் மறக்க
மாட்டேன்....உன்னையும்....
உன் நினைவுகளையும்....
Tuesday, January 29, 2013
உன் நினைவுகளுடன்
கண்ணோடு உன் உருவமும்
கனவோடு உன் நினைவும்- என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
என் உயிரோடு உறைந்து போன-உன் நினைவுகளை உதற முடியாமல்...!!!
Monday, January 28, 2013
பெண்ணியம்!!!
பெரும் பகுதி பெண்களிடம்பெண்ணியத்தைப்பற்றிய சரியானபுரிதல் இன்னும்உருவாக வில்லைநில பிரபுத்துவஆணதிக்கத்தில்பெண்னை வீட்டுக்குள்முடைக்கி வைத்தார்கள்வெளியே செல்லும்உழைக்கும் மகளிரைஇழிவாக பார்த்தார்கள்முதலாளித்துவஆணாதிக்கம்தனது சந்தை பொருளின்விளம்பர கருவியாகபெண்ணின் அழகைபயன் படுத்துகிறதுஇங்கேயும்வர்க்க சமூகத்தின்ஆணாதிக்க கருத்தியல்தான்இயக்கும் சக்தியாகஇருக்கிறதுஇதையும் தாண்டிபெண்ணியத்தின்கருத்தியல் வளர்தெடுக்கப் படவேண்டும்தொழிலாளர்களிடமோதொழிலாளர் வர்க்க உணர்வு என்பதேஇல்லைஎன்றாவது ஒரு நாள்முதாலாளியாகும்கனவுகளில்தான்வாழ்கிறார்கள்வெறும் பொருளாதாரத்திற்கானபோராட்டத்தை வர்க்க போராட்டமாகசித்தரிக்கப்படுகிறதுமுதலில் கருத்து நிலையில் சரியான புரிதலும் தெளிவும்முறையாக அதைவளர்த்தெடுத்தலும்அவசியம் !!.அப்போதுதான்சமுதாய மற்றமும்சாத்தியமாகும்அதில்லையென்றால்பண்படுத்தாதநிலத்தில் விதைத்துவிட்டுஅறுவடைக்குஅரிவாள் எடுத்ததுபோல்தான் இருக்கும் !.
பிள்ளைகளாய் , பெற்றவராய்,பிரியமுள்ள தோழர்களாய் ,பாசமிகு சகோதர - சகொதிரியராய்
எத்தனை விதமாக உறவாடினிர்கள்
ஐந்தறிவு ஜீவன்களுக்கும் பரிவு காட்டி
ஏழைத் தாய்க்கும் இரக்கம் காட்டி
மழலைகளுக்கும் மகிழ்வூட்டி
தோழரோடு குறும்பு செய்து
எத்தனை கனிவாய் எம்முடன் வாழ்ந்தீர்கள்
இனியவர்களே எம் இதயங்களில் வாழ்பவரே
தொடர்கின்றோம் உம் கடமை வல்லமை தாருங்கள் .......
Sunday, January 27, 2013
நேசம்
உண்மையாகவும் உரிமையோடும் நம்மை நேசிக்க எவரும் இல்லை எனில் நேசம் என்ற சொல்லிர்க்கே அர்த்தம் இல்லை என எண்ணத்தோன்றுகின்றது......
Saturday, January 26, 2013
Friday, January 25, 2013
Wednesday, January 23, 2013
boy: hey baby,happy birthday...
girl: hey babe, and thank you..
(:boy: I'll be at your house at 7:30pm..
girl: okay babe,you promise?
boy: yeah, I promise.I love you so much..no matter what happens.
girl: I love you too.I am going to cook for our dinner
(:boy: okay baby (:Exactly 7:30,boy does not arrive...1 hour goes by..8:30 and the boy arrives....
Girl: hey babe..What took you so long?
Boy: *hugs her*,sorry, There was a lot of traffic.
girl: Its okay as long as you are here
(:I bet you're hungry.They went to dinner and ate and talked...
*girl's phone rings* *Its the boys mom*
girl: helloboys mom: ( crying )I have to tell you something I am in the hospitalright now my son just passed out.
Girl: ha? What are you talking about?
Boys mom: ( crying )he was in a car crash a "hour ago"he did not makeit.
girl: "shocked" looks at his boy.The boy is in the dark holding a candle saying, "Baby,I did not break my promise.."Who else thinks this is sad? :-
நேதாஜி
இந்திய தேசிய ராணுவத்தை பிறப்பித்த பெருமை உனக்கு...உன்னில் கலந்து உயிர் நீத்தபெருமை எம் மக்களுக்கு ..!
ஊழல்கள் மலிந்துவிட்ட நாட்டில்
உத்தமன் உன் அஸ்திக்கு இடமில்லை.
இருந்தும் வாழ்கிறாய் எங்கள்
இதய சிம்மாசனத்தில்...
தியாகச் சுடராய் மட்டுமல்ல தீச்சுடராகவும்...!
நேதாஜி
காந்தி என்ன பன்னனாரு.சுதந்திரம் வாங்கிக்கொடுத்தாரு....
சின்ன வயசுலேர்ந்து இப்படித்தான் சொல்லிக்கொடுத்து வரலாற்றையே திரிச்சுடுச்சு இந்த காங்கிரஸ் கயவாளி கும்பல். வெள்ளைக்காரன் வச்சிருந்தது 30-ஆயிரம் படைவீரர்கள். நேதாஜிகிட்ட இருந்தது 60 ஆயிரம். சொல்லி அடிச்சாரு நேதாஜி. அந்த பயத்துலதான் சுதந்திரத்துக்கு ஒப்புக்கும் புத்தி வந்தது. சண்டைபோட்டவனை கூப்பிட்டு “சுதந்திரம்னு” கொடுத்தா தோல்விய ஒப்புகிட்ட மாதிரின்னு, ‘சேப்டி சைடு’ போராட்டம் நடத்தின காந்தி கும்பலை கூப்பிட்டு ஒப்படைச்சான். அப்படி சுதந்திரம் வாங்கி குந்திகிட்டவன் ‘நேதாஜியின் வீரப்போராட்டத்தை மறைத்தான்.வரலாற்றை திரித்தான். ஆட்சி அதிகாரம் அவர்களிடம்தானே....
இந்த 66 வருஷத்துல நாட்டையும் சுடுகாடாக்கிட்டானுங்க....
காந்தி என்ன பன்னாரு...ம..... வாங்கிக் கொடுத்தாரு...
