Tuesday, January 22, 2013

மாவீரர் நேதாஜி

"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல"

என முழங்கிய மாவீரர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று....

No comments:

Post a Comment