யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
என் மனதோடு மட்டுமல்ல.,., என் மரணத்தோடும் வைத்திருப்பேன் என்னவளின் நினைவை என்றும்,, அவள் என்னை பிரிந்தாலும், என் உயிரை பிரித்தாலும்.
No comments:
Post a Comment