யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
துளிகளாக முகம் பட்டுநினைவை நனைத்து ஓடுகிறாள்கல் குத்தி முள் கிழித்தரணங்களோடு தொடர்கிறேன்என்றாவது நதிமேல் நோக்கியும் பாயுமென்று..
No comments:
Post a Comment