Wednesday, January 30, 2013

உனது பொய்யான காதல்"!!

உன்னில் இல்லாத எனக்காக
உன்னில் இல்லாத உண்மைக்காக எழுதுகிறேன் பல கவிதை எல்லா கவிதையும் உன்னில் தொடங்கி உன்னிலே முடிவதால் என்னில் உன் நினைவு ஆழமாய் போகிறது ..

செவி கொண்டு கேட்காது போனாலும் கண் கொண்டு பார்த்து விடு ஒரே ஒரு முறையாவது!!!


No comments:

Post a Comment