Wednesday, January 23, 2013

நேதாஜி

காந்தி என்ன பன்னனாரு.சுதந்திரம் வாங்கிக்கொடுத்தாரு....

சின்ன வயசுலேர்ந்து இப்படித்தான் சொல்லிக்கொடுத்து வரலாற்றையே திரிச்சுடுச்சு இந்த காங்கிரஸ் கயவாளி கும்பல். வெள்ளைக்காரன் வச்சிருந்தது 30-ஆயிரம் படைவீரர்கள். நேதாஜிகிட்ட இருந்தது 60 ஆயிரம். சொல்லி அடிச்சாரு நேதாஜி. அந்த பயத்துலதான் சுதந்திரத்துக்கு ஒப்புக்கும் புத்தி வந்தது. சண்டைபோட்டவனை கூப்பிட்டு “சுதந்திரம்னு” கொடுத்தா தோல்விய ஒப்புகிட்ட மாதிரின்னு, ‘சேப்டி சைடு’ போராட்டம் நடத்தின காந்தி கும்பலை கூப்பிட்டு ஒப்படைச்சான். அப்படி சுதந்திரம் வாங்கி குந்திகிட்டவன் ‘நேதாஜியின் வீரப்போராட்டத்தை மறைத்தான்.வரலாற்றை திரித்தான். ஆட்சி அதிகாரம் அவர்களிடம்தானே....
இந்த 66 வருஷத்துல நாட்டையும் சுடுகாடாக்கிட்டானுங்க....

காந்தி என்ன பன்னாரு...ம..... வாங்கிக் கொடுத்தாரு...


No comments:

Post a Comment