யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பிடிக்கவில்லை என்று சொல். அந்த நிராகரிப்பை ஏற்க முடியும்.பேசாமல் போகாதே.அந்த அலட்சியத்தைத் தாங்க முடியாது!
No comments:
Post a Comment