Wednesday, January 30, 2013

போதும் போதும் ..இந்த காதல்

காதல் என்று கற்பனையில்
வாழ்ந்த எனக்கு
இதுவும் வேண்டும் இன்னுமும் வேண்டும்

காதல் என்பது ஒருவனை எப்படி முட்டாள் ஆக்கும்
என்பதை உணர்ந்தேன்
இப்போது காதல் என்ற
சொல்லை கேட்டாலே ..?
ஐயோ ஆளைவிடு
என்றாகி விட்டது


No comments:

Post a Comment