யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
கண்ணோடு கலந்து இருந்தால் கண்ணீரோடு விட்டு இருப்பேன் நீ என் உயிரோடு அல்லவா கலந்துவிட்டாய்உன்னை எப்படி விடுவது??? என் அன்பே..........
No comments:
Post a Comment