உன் நினைவாய் என்னிடம் இருப்பனவற்றையெல்லாம்,உடனடியாய் அழித்துவிடச்சொன்னாய் !சரியென்று முயற்சித்தபோதுதான்தெரிந்தது !நீ நினைவாகவே மாறிப்போயிருந்தாய் என்பது !!இனி எனக்கிருக்கும் ஒரே வழி !எனை அழித்து உனை காப்பதுதான் !கவலை வேண்டாம் காதலே !!செவ்வனே செய்யப்படும் சீக்கிரமாய் அது !!
No comments:
Post a Comment