யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நீ என்னை மறக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் என்னைத்தான் நினைக்கிறாய் என்பதை மறந்து விடாதே !!!!
No comments:
Post a Comment