யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Wednesday, January 30, 2013
உன்னோடு வாழத்தான் விருப்பம்..... அதற்கு தடைகள் நீ போட்டு விட்டுப்போ.....
ஆனால் நீ தந்த நினைவுகள் என்னோடு இருக்க விடு..... அவை காயப்படும் படி காட்சிகளை என் கண்ணில் காட்டி விடாதே..... அதுபோதும்....!!
No comments:
Post a Comment