யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
சொர்க்கம்" "நரகம்" இதில் எதுவும்நம்பிக்கை இல்லை எனக்கு..! உன் அன்பு கிடைத்தால்"சொர்க்கம்"
நீ பிரிந்து சென்றால் எனக்கு"நரகம்"அவ்வளவு தான்..!
No comments:
Post a Comment