“கொல்லேற்று கோடு அஞ்சுவானை
மறுமையிலும் புல்லாளே ஆயமகள்”
-கலித்தொகை (பாடல் 105)
மாட்டுக்கொம்பை கண்டு அஞ்சுகின்ற ஆண்மகனை அடுத்த பிறவியில் கூட விரும்ப மாட்டாள் தமிழ் நாட்டு சங்க காலத்து வீரப்பெண் .
ஏறு தழுவுதலின் பெருமையைப் பற்றி இந்த பாடல் வரி பதிவு செய்திருக்கிறது.
No comments:
Post a Comment