அகமுடையாரது பின்னனி
பெரும்பாலும் சேர
மன்னரையே பின்பற்றியது.
இதை பதிற்றுபத்து போன்ற சேரர்
புகழ்பாடும் இலக்கியங்ககளும்
மெய்பிக்கின்றன.கல்வெட்டுகளில் அகமுடையாரை பற்றிய
கல்வெட்டு சின்னமனூர் கல்வெட்டில்,
“பிள்ளை குலசேகர
மாவலி வானாதிராய அகம்படிய
முதலி சிங்க தேவன் ”
என்று குலசேகர
மாவலி வானதிராயரை பற்றி
குறிப்பிடுகிறது.
வானர் என்பவர்கள் மன்னர் குலத்தோர் புகழ
பெற்ற சேர மரபினர் ஆவார்.
மூவேந்தருடனும் மன
உறவு பூண்டவர். கரிகால சோழனின்
மனைவியும் வானர் குல பென்மனி,
ராஜ ராஜனின் அக்காவின் கனவருமான்
வந்திய தேவர் இந்த வானதிராயர்
குலத்தாவர்.
சேரனுக்கு வானவன்,மலையன்,
வானவரம்பன் என்ற பெயர்கள் உண்டு.
வானவன் (அ) வானவரம்பன் என்ற
சொல்லுக்கு வானை முட்டும்…
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Sunday, December 21, 2014
அகமுடையார்
Subscribe to:
Comments (Atom)