Wednesday, January 30, 2013

உன் நினைவுகள்!!!P

மெளனமாக இருப்பதால்

மறந்து விட்டேன்...

என்று நினைக்காதே....

மரணித்தாலும் மறக்க

மாட்டேன்....உன்னையும்....

உன்       நினைவுகளையும்....


No comments:

Post a Comment