யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
மெளனமாக இருப்பதால்
மறந்து விட்டேன்...
என்று நினைக்காதே....
மரணித்தாலும் மறக்க
மாட்டேன்....உன்னையும்....
உன் நினைவுகளையும்....
No comments:
Post a Comment