Thursday, January 31, 2013

இருளின் முழுமையில் பதுங்கி ஒதுங்குகையில்,எதற்காக நீ வாய்விட்டு சிரிக்கிறாய் ?தேவையா இங்கே உன் புன்னகை மின்னல் ?ஏற்கெனவே உன் விழியொளி பார்த்து,விண்மீன்களுக்கு­ச் சந்தேகம் வந்திருக்கும்..­......மொட்டைமாடி ஒரு ஆபத்தான அந்தரம் அன்பே........அங்கே நீயும் எனக்கு நிலவு வேடம் தரிப்பவள் !!


No comments:

Post a Comment