யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உன் நினைவாக என்னிடம் இருப்பவைஉன் நினைவுகள் மட்டுமே!நீ நினைத்தாலும் கூட என்னிடம் இருந்துஉன் நினைவுகளை பிரிக்க முடியாது ! ♥
No comments:
Post a Comment