யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
இதுவரை உன்னை போல் யாரும் என்னை காயம் செய்யவும் இல்லை.... காதல் கொள்ளவும் இல்லை...அதனால் தான் இன்னும் கூட உன்னையேநினைத்து கொண்டுருக்கிறேன்...!!!
No comments:
Post a Comment