Thursday, January 31, 2013

தெரு விளக்குகளுடனான உடன்படிக்கை,
முடிவுக்கு வந்ததும் !
கலங்கிவிட்டான் அந்த ஏழை மாணவன் !
பரிட்சையில் தேறினாலும் பிரிவுவந்துவிட்டதே !!
தனக்கும் ஒளி தந்த உயர்ந்த சகொதரனுக்குமென்­று !!


No comments:

Post a Comment