யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
என் வாழ்க்கைப் புத்தகத்தின் சுவையான பக்கங்கள் உன்னால் எழுதப்பட்டவை என் மனப்-'பாலை'யெங்கும் இதமான ஈரம் அதற்க்கான மழைகள் உன்னால் பொழியப்பட்டவை
No comments:
Post a Comment