பிள்ளைகளாய் , பெற்றவராய்,பிரியமுள்ள தோழர்களாய் ,பாசமிகு சகோதர - சகொதிரியராய்
எத்தனை விதமாக உறவாடினிர்கள்
ஐந்தறிவு ஜீவன்களுக்கும் பரிவு காட்டி
ஏழைத் தாய்க்கும் இரக்கம் காட்டி
மழலைகளுக்கும் மகிழ்வூட்டி
தோழரோடு குறும்பு செய்து
எத்தனை கனிவாய் எம்முடன் வாழ்ந்தீர்கள்
இனியவர்களே எம் இதயங்களில் வாழ்பவரே
தொடர்கின்றோம் உம் கடமை வல்லமை தாருங்கள் .......
No comments:
Post a Comment