யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
சண்டை போட்ட கடிகார முட்கள்திரும்பவும் ஒன்று சேர.ஒரு மணி நேரமாகும் ...!ஆனால்உன்னை விட்டு பிரிந்துஒரு நொடி கூடஎன்னால் இருக்க முடியாது..
No comments:
Post a Comment