யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பிரம்மா தான்படைப்பாளியா முட்டாள்களே பிரம்மா என்னை மனிதனாகத்தான் படைத்தான் என்னவளோ என்னுள் ஒரு கவிஞனையே படைத்துவிட்டாள்
No comments:
Post a Comment