யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
♥♥நீ பிரியும் தருணத்தில்வழியனுப்ப மனமில்லாமல்பேசுவதற்கு வார்த்தைகள் இல்லாமல்நான் தவித்து நின்றேன்..
No comments:
Post a Comment