யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Wednesday, January 30, 2013
என் சுவாசமாக!!!
உன்னை ஒவ்வொரு நிமிடமும் நினைக்கும் போதும்,
என் இதயம் கணத்து தான் போகிறது.என்ன ஆனாலும் என் உயிர் உள்ள வரை உன்னை காதலித்து கொண்டு தான் இருப்பேன் என் சுவாசமாக......
No comments:
Post a Comment