Thursday, January 17, 2013

முத்தம் கேட்டுமுகம் நீட்டுகிறாய் நீ
கடவுளே என்னிடம்
வரம் கேட்டதைப்போல்
வாய் பிளந்து நிற்கிறேன் நான்..


No comments:

Post a Comment