Thursday, January 31, 2013

என் பார்வையை பழுதாக்கிய பாவமும்,மொழிகளை ஊமையாக்கிய குற்றமும்,நெருக்கத்தை நொறுக்கியழித்த தவறும்,உனை குற்றவாளியாக்கா­து,பயந்து பதைத்துவிடாதே !!எல்லையில்லாத என் காதலே !அந்த துயரங்களை தலையிலேற்றிச்சு­மக்கும் !!


No comments:

Post a Comment