யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
என் பார்வையை பழுதாக்கிய பாவமும்,மொழிகளை ஊமையாக்கிய குற்றமும்,நெருக்கத்தை நொறுக்கியழித்த தவறும்,உனை குற்றவாளியாக்காது,பயந்து பதைத்துவிடாதே !!எல்லையில்லாத என் காதலே !அந்த துயரங்களை தலையிலேற்றிச்சுமக்கும் !!
No comments:
Post a Comment