காதலியின்
கட்டை விரலை
கடித்த
கட்டெறும்பை
கட்டையால் அடித்து கொன்று விட்டேன்..!!
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்
முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்
கொத்தப்பறை கொட்டக் கலமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென
முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!
Nothing to say anything about me... I'm
not good but i'm not worst... Some judge
me on their view... I won't care about
that... Who are good in the world to judge
me??... No one is either buddha or
raman... I know about me more than
others...
இன்று மாயூரம் வேதநாயகம்
பிள்ளை பிறந்தநாள்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
(அக்டோபர் 11, 1826 - சூலை
21, 1889) ஒரு புகழ் பெற்ற தமிழ்
எழுத்தாளர் ஆவார்.
இவர் 1878இல் எழுதிய பிரதாப
முதலியார்
சரித்திரம் என்னும் புதினம் தமிழில்
வெளியான முதல் புதினம் ஆகும்.
இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி
மாவட்டத்தில் உள்ள குளத்தூரில்
பிறந்தார். இவரின் பெற்றோர், தந்தையார்
சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய
மரி அம்மையார். இவர்,1876-1888
ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட
பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள்
அனைத்தையும் கொடையளித்தார். இதனைப்
போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண
பாரதியார் நீயே புருஷ மேருஎன்ற
பாடலை எழுதினார். தொடக்கக் கல்வியைத்
தமது தந்தையிடம் கற்ற
வேதநாயகம் ஆங்கிலம், தமிழ்
மொழிக்கல்வியை தியாகராச
பிள்ளை என்பாரிடம் பயின்றார்.
சிறு வயதிலேயே திருமணங்கள்,
விருந்தினர் வருகை போன்ற
நிகழ்வுகளின் போது நகைச்சுவையான
கவிதைகளை எழுதினார்.
இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும்
மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய
பின் 1856இல்தரங்கம்பாடியில் முனிசீஃப்
வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட
முனிசீப்பாக 13 ஆண்டுகள்
பணி புரிந்தமையால் இவரை மாயவரம்
வேதநாயகம்
பிள்ளை என்றே அழைக்கலாயினர். அந்தக்
காலகட்டத்தில் 16 புத்தகங்கள்
எழுதினார். தமிழின் முதல் புதினமான
பிரதாப முதலியார் சரித்திரத்தையும்
எழுதினார். வீணை இசைப்பதிலும்
வல்லமை பெற்றிருந்தார்.
அவரது சமகாலத்தோரான
தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
, இராமலிங்க
வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின்
மகாசன்னிதானம் சுப்பிரமணிய
தேசிகர், கோபாலகிருஷ்ண
பாரதியார் ஆகியோருடன்
நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.
வேதநாயகம் பிள்ளை ஆக்கிய நூல்கள் பல.
அவற்றுள் சில:
· 1862இல் சித்தாந்த
சங்கிரகம் - உயர்நிலை ஆங்கில
சட்டங்களை தமிழில் செய்த நூல்
· 1869இல் பெண்மதி மாலை -
பெண்களுக்கு ஏற்ற அற முறைகளைப்
பாட்டுக்களாலும் உரைநடையாலும்
கூறும் நூல்.
· 1873இல்
மூன்று நூல்கள் திருவருள் அந்தாதி
, திருவருள் மாலை, தேவமாதர்
அந்தாதி இவை செய்யுள் நூல்கள்.
கிறித்துவ மதம் பற்றியது. மத
வரலாறு, மற்றும் கடவுள் பால்
அவருக்கிருந்த அன்பு இவற்றைப்
புலப்படுத்துவது.
· 1878இல் பிரதாப
முதலியார் சரித்திரம் புகழ் பெற்ற
கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின்
முன்னோடி. இது ஆங்கிலத்திலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
· 1878இல் சர்வ சமய சமரசக்
கீர்த்தனை
ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
· 1887இல் சுகுண சுந்தரி
புதினம்
· 1889இல் சத்திய வேத
கீர்த்தனை
· பொம்மைக்
கலியாணம், பெரியநாயகியம்மன்
என்னும் நூல்களும் மற்றும் பல
தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார