யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உனக்குத்தெரியுமா?... உன்னுடைய வார்த்தைகளுக்கு மற்றவர்கள் செவி கொடுப்பார்கள் ஆனால் நான் மட்டும் தான் உயிரைக்கொடுப்பேன்...
No comments:
Post a Comment