யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
கண்ணோடு உன் உருவமும் கனவோடு உன் நினைவும்- என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
என் உயிரோடு உறைந்து போன-உன் நினைவுகளை உதற முடியாமல்...!!!
No comments:
Post a Comment