Monday, January 21, 2013

விழிகளை திறப்பதற்கு மனமேயில்லை!
விழிக் கதவை திறந்தால்!
உன்னுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நம் கனவுக் கதவு மூடிவிடும் என்பதால்!


No comments:

Post a Comment