யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
விழிகளை திறப்பதற்கு மனமேயில்லை! விழிக் கதவை திறந்தால்! உன்னுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நம் கனவுக் கதவு மூடிவிடும் என்பதால்!
No comments:
Post a Comment