Wednesday, January 16, 2013

உன் நினைவுகளோடு நான்...

பெண்ணே...

நிழலோடு நான்
நிற்கையில்...

என் நிழல் கூட
என்னைவிட்டு
பிரிந்து செல்லும்...

என்னை விட்டு நீ
பிரிந்து சென்றபோதும்...

ஓயாத
அலைகளை போல...

உன் நினைவு
அலைகளோ...

என்னைவிட்டு
ஓயவில்லையடி...

உன் நினைவுகளோடு
நான்...

No comments:

Post a Comment