யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நினைவுகளை மறந்து விட சொன்னாயே துன்பத்தை மறந்து விடலாம்,,முதல் முதலாக இனிமையான இன்பத்தோடு வாழ்ந்த நாட்களை எப்படி மறப்பேன்...??
No comments:
Post a Comment