Thursday, January 31, 2013

இளவெயில் நேரத்தின் பொழுதிலேஅவளை நான் கண்டேன்
புழுதி படிந்த முகம்
முகத்திலே தவழ்ந்த கறையில்லா புன்னகை உணர்த்தியது
புழுதி முகத்திலே அகத்தில் அல்ல என்றுகலைந்த கேசம்சோர்வு ததும்பிய கண்கள்பொலிவிழந்த முகம்வசீகரிக்க ஏதுமில்லாதஅவளால் வசீகரிக்க பட்டேன்வசீகரித்தது அவளோஇல்லை அவளில் குடி கொண்ட என் மனமோஓ ஓகண்டு விட்டேன் என் காதலைஅறிந்து கொண்டேன்என் மனதைஎன் சகியே. எப்படி கூறுவேன்உன்னிடம்என் இதயம் உன்னிடமென்ற


No comments:

Post a Comment