யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Monday, January 21, 2013
உன்னை கண்டேன்
என் இறந்தகாலத்தில்..
காதல் கொண்டேன்.நிகழ்காலத்தில்
நினைத்துக் கொண்டிருக்கின்றேன்...உன் நினைவை..
மரணிப்பேன் எதிர்காலத்தில் உனக்காக,,நான் காத்திருந்து.
No comments:
Post a Comment