யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
இருளும் பொழுது விடியும் என்று நினைத்து உறங்கியதை விட...விடியும் பொழுதெல்லாம் உனக்காகவே என்று நினைத்தே உறங்குகிறேன் தினமும்
No comments:
Post a Comment