யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Tuesday, January 15, 2013
இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய்....!!!"
"நான் என்ன சொன்னாலும் நீ கேட்ப்பாய் என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு கேட்ப்பாய் என்று தெரியாது, ஏதோ கோபத்தில் என்னை மறந்துவிடு என்று சொன்னால், இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய்....!!!"
No comments:
Post a Comment