யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Tuesday, January 8, 2013
அகதி
நந்தவனத்தில் பூக்கள் வாடி விட்டால்..
வண்ணத்து பூச்சிகளும் அகதிகள் தான்...
காதல் தேசத்தில் என்னை நீ பிரிந்ததால்...
நானும் ஓர் அகதி தான்...
ஆம் காதல் அகதி...இன்று நான்.....
No comments:
Post a Comment