Friday, February 1, 2013

தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்...
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்....
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்..­....
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்....

Parthu Parthu Kangal
   youtube.com

No comments:

Post a Comment