திட்டித் தீர்க்கின்றாய் (15 )
(திட்டல் மொத்தமும் தீர்ந்தது)
பெண்மையுன் கர்வம்
அழிக்கும்-உன்
வார்த்தையில் தர்மம்
தளைக்கும்-காதலோ அன்
-றிறந்து பிழைக்கும்
திட்டல் தீர்ந்த உதட்டில்
புன்னகை வெளிக்கும் ...!!
சூட்டரவம் சுருண்டு படுக்கும்
பனித்துருவம்
உயிரில் தெறிக்கும் ...!!
வெந்நீரில் பன்னீர் கலக்கும்
அன்று
வெட்கங்கள் வெகுளித்தல்
பிறக்கும்..!!
திட்டல்கள் மொத்தமும்
தீர்ந்து போகும்-அன்று
மிட்டாய் மிகை இனிப்பு உன்
வார்த்தை சேர்க்கும்
சப்தஸ்வரங்களின் ஒலிநாண்
பிளந்து விழும் ....!!!
உன் எட்டாம் ஸ்வரம்
மௌனம் இசைக்கும் ...!!
பெண்ணே !
திட்டல் பொழுதுகள் ஆடிவரை
மிச்சப் பொழுதுகள் -மறு
பாதிவரை ....
காதல் பொழுதுகள் காலம் வரை ....!!
(முற்றிற்று)
(திட்டல் மொத்தமும் தீர்ந்தது)
பெண்மையுன் கர்வம்
அழிக்கும்-உன்
வார்த்தையில் தர்மம்
தளைக்கும்-காதலோ அன்
-றிறந்து பிழைக்கும்
திட்டல் தீர்ந்த உதட்டில்
புன்னகை வெளிக்கும் ...!!
சூட்டரவம் சுருண்டு படுக்கும்
பனித்துருவம்
உயிரில் தெறிக்கும் ...!!
வெந்நீரில் பன்னீர் கலக்கும்
அன்று
வெட்கங்கள் வெகுளித்தல்
பிறக்கும்..!!
திட்டல்கள் மொத்தமும்
தீர்ந்து போகும்-அன்று
மிட்டாய் மிகை இனிப்பு உன்
வார்த்தை சேர்க்கும்
சப்தஸ்வரங்களின் ஒலிநாண்
பிளந்து விழும் ....!!!
உன் எட்டாம் ஸ்வரம்
மௌனம் இசைக்கும் ...!!
பெண்ணே !
திட்டல் பொழுதுகள் ஆடிவரை
மிச்சப் பொழுதுகள் -மறு
பாதிவரை ....
காதல் பொழுதுகள் காலம் வரை ....!!
(முற்றிற்று)
No comments:
Post a Comment