யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நினைவலை...
தண்ணீரில் எவ்வளவு அழுத்தினாலும் மேல்வரும் தக்கையை போல...
என்னதான் உன்னை மறக்க முயற்சித்தாலும் நினைவலைகளில் நீந்தி மனதுக்குள் வந்து விடுகிறாய்
No comments:
Post a Comment